உன்னிடம் என்னை கொடுத்து
என்னுள் உன்னை வாங்கி
இதயத்தால் நாம் இணைந்த
பொழுது கூட கேட்க்காத
கேள்வியை உன்னை பிரிந்து
நீ வேறு நான் வேறு என்று
ஆகிய பின் நம் நினைவுகளுடன்
நாம் மீண்டும் சந்தித்து உன்
முகம் பார்த்த நொடி கேட்க்க
தோன்றியது இத்தனை நாளை
எங்கிருந்தயடா ? என்று
பிரிவின் வலி கேட்க்கும்
கேள்வி இது புரியாத
புதிராகி போனது நம் நேசம்
v .m.j.gowsi
No comments:
Post a Comment