Tuesday, August 7, 2012

மனம் கேட்காமல்


மனம் கேட்காமல் மறு படி மறு படி உன்னை தேடி வருகிறேன் இறுதியில் நீ வார்த்தையால் நோகடிக்கும் பொழுது மனம் வெறுத்து இனி நீ வேண்டாம் என்றே போகிறேன் ஆனால் மீண்டும் மனம் கேட்காமல் ............v.m.j.gowsi

No comments:

Post a Comment