Tuesday, August 7, 2012

கவி படுவாள்


உனக்கான எனது தவத்தில் வரங்கள் சாபங்கள் ஆகி விட்டன புன்னகை கண்ணீர் ஆகி விட்டது ......கல்லறையிலும் கவி படுவாள் இந்த பாவி இல்லை இவள் ஆவி v.m.j.gowsi

No comments:

Post a Comment