Tuesday, August 7, 2012

என் மன்னவா


காதலுக்கு என்னுள் முன்னுரை எழுதியவனே காலமெல்லாம் உன் பாசம் என்னும் கவி மட்டும் எழுதி விட்டு போ நீ எனக்காக இல்லாவிடாலும் உன்னை எண்ணி என் காதலை கவியாய் வடிதேனும் நான் வாழ்வேன்
v.m.j.gowsi

No comments:

Post a Comment