Tuesday, August 7, 2012

உன் பிரிவில்


என் இதயத்திற்கு கண்கள் இல்லை அதனால் தான் உன்னை காணாமலே காதல் கொண்டேன் என் கண்களுக்கு உயிர் உண்டு அதனால் தான் உன் பிரிவில் கண்ணீர் வடிக்கின்றது v.m.j.gowsi

No comments:

Post a Comment